Monday 29 September 2014

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.09.14 அன்று தொண்டி லெப்பை தெற்கு தெருவில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் நன்மைகள் பற்றி  சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment