Sunday 7 September 2014

மழை தொழுகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.09.2014 அன்று மழை தொழுகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சுஜா அலி, முஹம்மது முஹைதீன், அப்துல் காதர் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து மொத்தம் நாற்பது இடங்களில் பிரச்சரம் செய்தனர்.





No comments:

Post a Comment