Saturday 13 September 2014

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.09.14 அன்று தொண்டி மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர் முஹம்மது முஹைதீன் அவர்கள் இறைவன் நம்மை கண்காணிகின்றான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments:

Post a Comment