Saturday 13 September 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.09.14 அன்று மாலை 5 மணிமுதல் 6 மணிவரை தொண்டி சுலைகாமஹால் பின்புறம் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா அவர்கள் பெண்களிடம் இருக்கவேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment