Tuesday 31 December 2013

ஜனவரி 28 விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 29.12.13 அன்று தொண்டியில் ஜனவரி 28 சம்மந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



Thursday 19 December 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.12.13 அன்று இஷாவிற்கு  பிறகு தொண்டி பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


Monday 16 December 2013

இலவச புக் ஸ்டால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தொண்டி கிளை சார்பாக 15.12.13 அன்று தொண்டி பாவோடியில் மாற்றுமத சகோதர்களுக்காக இலவச புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் பலர் ஆர்வத்தோடு வந்து இஸ்லாம் சம்மந்தமான புத்தகங்கள், CDகள் பெற்றுசென்றனர். இதில் பலருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

புக் ஸ்டாலில் இலவசமாக வழங்கப்பட்டவைகளின் எண்ணிக்கை:

  1. திருக்குர்ஆன் தமிழாக்கம் - 10
  2. மாமனிதர் நபிகள் நாயகம் - 70
  3. அர்த்தமுள்ள கேள்விகள் - 50
  4. இதுதான் பைபிள் - 30
  5. பைபிளில் நபிகள் நாயகம் - 25
  6. மனிதனுகேற்ற மார்க்கம் - 60
  7. அர்த்தமுள்ள இஸ்லாம் - 50
  8. குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 50
  9. நபிகள் நாயகம் பல திருமணம் செய்தது ஏன்? - 25
  10. இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? - 35
  11. அறிவியல் சான்றுகள் - 5 செட்
  12. DVD - 150
  13. யார் இவர்? நோட்டீஸ் - 500







Sunday 1 December 2013

மழை தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.12.13 அன்று காலை 7.30 மணியளவில் தொண்டி தவ்ஹீத் திடலில் மழை தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.




Friday 29 November 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.11.13 தொண்டி பாவோடியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போதை ஒழிப்பு என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.11.13 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நபிமார்கள் செய்த அழைப்பு பணி என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை  நிகழ்த்தினார்கள்.


Sunday 24 November 2013

தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.11.13 அன்று மாற்றுமத சகோதரர் கார்த்திகேயன் என்பவருக்கு இஸ்லாம் சம்மந்தமாக தாவா செய்யப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் சம்மந்தமான ஐந்து புத்தகங்கள் வழங்கப்பட்டது.


தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.11.13 அன்று வெள்ளிகிழமை மக்ரிபுக்கு பின் தொண்டி வெள்ளைமணல் தெருவில் இணைவைப்பிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோதரர் அன்சார் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



Tuesday 5 November 2013

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.11.13 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலமாக வழங்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து ஒரு ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.11.13 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலமாக வழங்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.11.13 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலமாக வழங்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.


Saturday 19 October 2013

கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 17.10.12 அன்று 14 மாடுகள் கூட்டு குர்பானிக்காக வழங்கப்பட்டது.


ஹஜ்ஜு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.10.13 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள தவ்ஹீத் திடலில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Sunday 13 October 2013

மாற்று மதத்தவர்களுக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.10.13 அன்று கண்ணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் சம்மந்தமாக தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், இஸ்லாம் சம்மந்தமான எட்டு புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.


மாற்று மதத்தவர்களுக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.10.13 அன்று ஒரு கிருஸ்தவ சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் இஸ்லாம் சம்மந்தமாக தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், இஸ்லாம் சம்மந்தமான எட்டு புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.


Saturday 12 October 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.10.13 அன்று இஷாவிற்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நபித்தோழர்களை பின்பற்றலாமா? என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


Saturday 5 October 2013

சுவர் விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் சம்மந்தமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.



கூட்டு குர்பானி போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கூட்டு குர்பானி போஸ்டர் ஒட்டப்பட்டது.

தொண்டி பேரூராட்சியை கண்டித்து...


உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4.10.13 அன்று மக்ரிபுக்கு பிறகு தொண்டி மர்கசில் உள்ளரங்கு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் ஏகத்துவமும், ஏகத்துவவாதியின் நிலைமையும் ன்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.



குழந்தைகளுக்கான நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.13 அன்று மக்தப் மதரஷாவில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பயான் போட்டி, கிராத் போட்டி, உரையாடல் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.










மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.10.13 அன்று ஒரு ஏழை சகோதரரின் மருத்துவ உதவிக்காக ரூபாய் 12500.00 வழங்கப்பட்டது.


Wednesday 25 September 2013

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 6)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகு தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 6) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 5)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகு தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 5) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


Saturday 21 September 2013

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 4)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகு தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 4) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 3)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகு தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 3) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.09.13 அன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ருபாய் 14,500 வழங்கப்பட்டது.


Thursday 19 September 2013

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 2)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகு தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 2) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


Wednesday 18 September 2013

தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 1)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 17.09.13 அன்று தவ்ஹீத் மர்கஸில் இஷாவிற்கு பிறகு தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களும், சரியான பதிலும் (தொடர் 1) என்ற தலைப்பில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.