Saturday 29 March 2014
Friday 28 March 2014
தெருமுனைப் பிராச்சாரம்
இரண்டாவாதாக சகோ : அன்சர் கான் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
Sunday 23 March 2014
Friday 21 March 2014
தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21-3-2014 அன்று அசருக்கு பின் தொண்டி வடக்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சகோதரர் உவைஸ் அவர்கள் உரையாற்றினார். அடுத்ததாக இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் உரையாற்றினார்.
தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 14-3-2014 அன்று ஓடாவி தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முதலாவதாக சகோதரர் அன்சர் கான் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். மக்ரிப் தொழுகைக்கு பின் சகோதரர் யாசிர் அரபாத் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18-3-2014 அன்று அல்லாஹ்வின் கிருபையால் வெள்ளை மணல் தெருவில் பெண்கள் பயான் ஒரு சகோதரரின் வீட்டில் நடைப்பெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் உரையாற்றினார்.
அங்கு இது முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 15 சகோதரிகள் கலந்துகொண்டனர்.
Thursday 13 March 2014
7.3.2014 தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக வெள்ளிக்கிழமை அன்று அசருக்குப் பின் தொண்டி
தெற்குத் தெருவில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்
நடைப்பெற்றது. இதில் முதலாவதாக சகோ: அன்சர் கான் இஸ்லாத்தில்
இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் இரண்டாவதாக சகோ : முஹம்மது
யாசிர் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். இதில்
சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
Sunday 9 March 2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொண்டி கிளை சார்பாக ஜனவரி 14-ம் தேதி அன்று ஜனவரி
28 க்காக கிளை
நிர்வாகிகள் அனைவரும் தொண்டியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறை
செல்லும் போராட்டத்திற்கு செல்ல அன்று மட்டும் விடுமுறை
அளிப்பதற்காக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு அனுமதிவாங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)