Thursday 13 March 2014

7.3.2014 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக  வெள்ளிக்கிழமை அன்று அசருக்குப் பின் தொண்டி தெற்குத் தெருவில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதலாவதாக சகோ: அன்சர் கான் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் இரண்டாவதாக சகோ : முஹம்மது யாசிர் நாங்கள் சொல்வது என்ன? என்ற  தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment