Sunday 23 March 2014

மூடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23-3-2014 அன்று ஒரு சகோதரரரின் வீட்டில்  மூடநம்பிக்கையின்  அடிப்படையில் மாட்டப்பட்டிருந்த உருவப்படம் அகற்றப்பட்டது. அது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment