Friday 21 March 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18-3-2014  அன்று அல்லாஹ்வின் கிருபையால் வெள்ளை மணல் தெருவில்   பெண்கள் பயான் ஒரு சகோதரரின் வீட்டில் நடைப்பெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்  என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் உரையாற்றினார். 
அங்கு இது முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் 15 சகோதரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment