Friday 21 March 2014

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 14-3-2014 அன்று ஓடாவி தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முதலாவதாக சகோதரர் அன்சர் கான் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். மக்ரிப் தொழுகைக்கு பின் சகோதரர் யாசிர் அரபாத் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment