Thursday 13 March 2014

26.2.2013 அன்றிலிருந்து நமது தொண்டி மர்கசில் தினமும் மக்ரிப் தொழுகைக்கு பின்னர் தொடர் பயான் சூரத்துல் பாத்திஹா (திருக்குர்ஆன் விளக்க உரை) என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார். இதில் மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

No comments:

Post a Comment