Friday 21 March 2014

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21-3-2014  அன்று மக்ரிபுக்கு  பின்  தொண்டி வடக்கு தெருவில்   தெருமுனைப் பிரச்சாரம்  நடைப்பெற்றது. இதில்     நாங்கள் சொல்வது என்ன ?  என்ற தலைப்பில் சகோதரர்  யாசர் அரபாத் அவர்கள்  உரையாற்றினார்.

No comments:

Post a Comment