Friday 21 March 2014

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21-3-2014  அன்று அசருக்கு பின்  தொண்டி வடக்கு தெருவில்   தெருமுனைப் பிரச்சாரம்  நடைப்பெற்றது. இதில் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சகோதரர் உவைஸ் அவர்கள் உரையாற்றினார். அடுத்ததாக இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்  என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் உரையாற்றினார்.




No comments:

Post a Comment