Friday 28 March 2014

தெருமுனைப் பிராச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28-3-2014 அன்று அஸருக்குப் பிறகு மரைக்காயர் தெருவில் தெருமுனைப் பிராச்சாரம் நடைப்பெற்றது . இதில் முதலாவதாக சகோ: அப்துல் கனி அவர்கள் குழந்தை வளர்ப்புஎன்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இரண்டாவாதாக சகோ : அன்சர் கான் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

No comments:

Post a Comment