Monday 29 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 அன்று மஹ்ரிபுக்கு பின் மர்கஸில் இப்ராஹிம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம் என்ற தலைப்பில் சகோதரர் ஓய்சுல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment