Wednesday 24 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.10.12 புதன்கிழமை அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தொண்டி மர்கஸில் ஜாக் வெளியிட்ட பிறை குழப்ப நோட்டீஸிற்கு வரிக்கு வரி மவ்லவி எம்.யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள். இதில் பல சகோதரர்கள் பங்கெடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment