Monday 29 October 2012

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.10.12 சனிக்கிழமை மழையின் காரணமாக தொண்டி தவ்ஹீத் மர்கஸ் முன்பு உள்ள நாச்சியா மஹாலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment