Monday 8 October 2012

மாவட்ட தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 06/07.10.12 சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.
இந்த தர்பியாவில் காவல் துறையில் அணுகும் முறை, அழைப்பு பணியின் அவசியம், அவசர கால உதவிகள், இரத்த தான உதவிகள், செயல்பாடுகளில் அணுகவேண்டிய முறைகள், ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் மற்றும் குளிப்பட்டும் முறைகள் சொல்லி தரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டியிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment