Sunday 21 October 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.10.12 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் சபி(f)ன் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment