Saturday 20 October 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.10.12 வெள்ளிகிழமை மஹ்ரிபு தொழுகைக்கு பின் வீரசிங்கமடம் என்ற கிராமத்தில் பெண்கள் பயான் & கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்.


No comments:

Post a Comment