Tuesday 16 October 2012

தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.10.12 வெள்ளிக்கிழமை செய்யது முஹம்மது அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த நம் சகோதரர்களுக்கு இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்கு என்பதை யாசிர் அரபாத் விளக்கினார்.


No comments:

Post a Comment