Monday 8 October 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.12 புதன்கிழமை அன்று மக்ரிபுக்கு பின் சக்கரபாவா தெருவில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ற தலைப்பில் சகோதரர் எம். யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment