Sunday 28 December 2014
இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு...
இன்று (26/10/2014) தொண்டியில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள் :
இராமநாதபுரத்தில் இதுவரை செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை கலைக்கப்பட்டு,
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு,
ஒட்டுமொத்த கிளைகளின் ஒப்புதலுடன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப்பொதுக்குழுவில் சுமார் 52 கிளைகள் கலந்து கொண்டன. மாநில பொதுச் செயளாலர் கோவை ரஹ்மததுல்லா, மாநில துணைப் பொதுச் செயளாலர் யுசுப் மற்றும் மாநிலச் செயளாலர் ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட நிர்வாகிககள் :
---------------------------தலைவர் : அப்துல் ஹமீது - பனைக்குளம்
செயலாளர் : கலிபுல்லாஹ் - தொண்டி
பொருளாளர் : சாதிக் - S.P.பட்டிணம்
---------------------------தலைவர் : அப்துல் ஹமீது - பனைக்குளம்
செயலாளர் : கலிபுல்லாஹ் - தொண்டி
பொருளாளர் : சாதிக் - S.P.பட்டிணம்
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் :
-------------------------தலைவர் : முகவை S.சம்சுதீன் - இராமநாதபுரம்
செயலாளர் : அஹமது கான் - சக்கரைக்கோட்டை
பொருளாளர் : செய்யது அன்வர் - இராமேஸ்வரம்
துணைத்தலைவர் : சித்திக் (முன்னாள் மாவட்ட பொருளாளர்)
-------------------------தலைவர் : முகவை S.சம்சுதீன் - இராமநாதபுரம்
செயலாளர் : அஹமது கான் - சக்கரைக்கோட்டை
பொருளாளர் : செய்யது அன்வர் - இராமேஸ்வரம்
துணைத்தலைவர் : சித்திக் (முன்னாள் மாவட்ட பொருளாளர்)
துணைச்செயலாளர்கள் :
1.சுலைமான் - பரமக்குடி (முன்னாள் மாவட்ட தலைவர்)
2.நஸ்ருதீன் - கீழக்கரை (முன்னாள் மாவட்ட செயலாளர்)
3.அஜ்மல்கான் - மண்டபம்
2.நஸ்ருதீன் - கீழக்கரை (முன்னாள் மாவட்ட செயலாளர்)
3.அஜ்மல்கான் - மண்டபம்
தேவிபட்டிணம் - வடக்கு மாவட்ட தலைமையகமாகவும்,
இராமநாதபுரம் - தெற்கு மாவட்ட தலைமையகமாகவும் செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
மேற்கண்ட புதிய நிர்வாகிகள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டம் தாவாப்பணிகளிலும், சமுதாயப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட அனைவரும் துஆ செய்வோம்!
இன்ஷா அல்லாஹ்!
இன்ஷா அல்லாஹ்!
Saturday 18 October 2014
தொலைக்காட்சி ஒளிபரப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.10.14 அன்று முதல் தினசரி இரவு 8 மணி முதல் 9 மணி வரை SR TV வானவில் சேனலில் TNTJயின் பல்வேறு மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய பயான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
கூட்டு குர்பானி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 07,08.10.14 ஆகிய தினங்களில் ஏழை எளியோர்களுக்கு கூட்டு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது. மொத்தம் 15 மாடுகள் அறுக்கப்பட்டது.
Friday 17 October 2014
Monday 29 September 2014
போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கூட்டு குர்பானி மாடு ஒரு பங்கின் விலை ரூ.1700/- என அறிவிப்பு செய்யப்பட்டு தொண்டி முழுவதும் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
Sunday 28 September 2014
மக்தப் மதரசா புதிய பாடத்திட்டங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மக்தப் மதரசா 2014 செப்டம்பர் முதல் புதிய பாடத்திட்டங்கள் வகுப்புகளாக நடைபெறும்.
A-CLASS
|
கிழமைகள்
|
தினமும் காலை 06-45 மணிமுதல்07-30, மணிவரை குர்ஆன் கிளாஸ்,தஜ்வீத் கிளாஸ்
|
00
|
தினமும்
|
காலை 07-30 மணிக்கு மேல் 08-00 மணிவரை கீழே உள்ள பாடதிட்டங்கள் நடத்தப்படும்
|
01
|
திங்கள்
|
இஸ்லாமிய கொள்கை
|
02
|
செவ்வாய்
|
இஸ்லாமிய ஒழுக்கங்கள்
|
03
|
புதன்
|
தொழுகை
|
04
|
வியாழன்
|
பேச்சுப்பயிற்சி
|
05
|
வெள்ளி
|
விடுமுறை
|
06
|
சனி
|
நற்குணம், அமல்களின் சிறப்புகள்
|
07
|
ஞாயிறு
|
சூரா மனனம்
|
Saturday 27 September 2014
Saturday 13 September 2014
புதியதலைமுறை தொலைக்காட்சி அக்னி பரீட்சையில் மாநிலத் தலைவர் பதில் அளிக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்!
நாளை (ஞாயிறு 14-9-2014) இரவு 7.30 மணி முதல் 8.30 வரை புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் மாநில தலைவர் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு பதில் அளிக்க இருக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ்.
காணத்தவறாதீர்கள்.
✔தவ்ஹீத் என்று பெயர் வைத்து முஸ்லிம்களிடம் தனித்துக் காட்டுவது ஏன்?
✔தவ்ஹீத் கொள்கைகளை ஏற்காத இமாம்களை நீங்கள் விமர்சிப்பது ஏன்?
✔இந்துக்கள் தர்காவுக்கு செல்வதை விமர்சிக்கின்றீர்களே…?
✔உங்களுடைய பிரச்சாரத்தினால் தந்தை-மகனுக்கு மத்தியில் பிளவுகள் எற்பட்டிருக்கிறதே?
✔சூனியம் வைக்க சொல்லி சவால் விட்டிருப்பதன் நோக்கம் என்ன?
✔பரிசுத்தொகையாக அறிவித்த 50 லட்சம் ஏது?
✔”சூனியம் வைத்து பாதிப்பு ஏற்படுத்தினால் 50 லட்சம்” என்று அறிவித்திருப்பது சூதாட்டமாகாதா?
✔நபிகள் நாயகம் இப்படி பந்தயம் செய்தார்களா?
✔அல்-காயிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டித்தான் தங்களின் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமா?
✔பயங்கரவாத செயல்களில் முஸ்லிம்கள்தானே ஈடுபடுகிறார்கள்?
✔பயங்கரவாதிகளாக கைது செய்யப்படும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்தானே?
✔சிறுபான்மையினரின் மதரஸாக்களை புதுப்பிக்க 100 கோடி நிதி ஒதுக்கிய மோடி அரசின் திட்டம் பற்றி உங்கள் கருத்து?
✔ISIS அமைப்பில் இணைத்துக் கொள்ள தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள்தானே முன்வந்திருக்கிறார்கள்?
✔RSS, BJP -தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதில் முஸ்லிம்கள்தானே கைது செய்யப்படுகிறார்கள்?
✔மோடியை ஒட்டு மொத்த மக்களும் ஆதரித்திருக்கின்றார்களே?
-இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள்.
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.09.14 அன்று தொண்டி வடக்கு தெருவை சேர்ந்த கலந்தர் மகள் இரண்டு வயது குழந்தைக்கு மருத்துவம் செய்ய ரூபாய் 8000/- வழங்கப்பட்டது.
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.09.14 அன்று தொண்டி குத்பா ஜமாஅத்தை சேர்ந்த சகோதரி செய்னம்பு பீவி மகளுக்கு வயிற்றில் கட்டி மருத்துவம் செய்ய ருபாய் 6000/- வழங்கப்பட்டது.
மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.09.14 அன்று தொண்டி ஓடாவித் தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரி சாயிரா பானுக்கு தலையில் அடிபட்ட காரணத்தால் மருத்துவம் செய்ய ரூபாய் 2500/- வழங்கப்பட்டது.
Sunday 7 September 2014
Saturday 6 September 2014
Friday 25 July 2014
Thursday 24 July 2014
Wednesday 21 May 2014
கோடை கால வகுப்பு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10-5-2014 அன்று முதல் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு
ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் நடைபெற்றது. இதில் சுமார் 120 மாணவ மாணவ
மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். இன்று (21-4-2014) கோடை கால நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு
நிகழ்ச்சி என்பதால் இதில் முதலாவதாக இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரை
நிகழ்த்தி அதைத் தொடர்ந்து சகோ : செய்யது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதர
சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ
மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)