Saturday 12 April 2014

நபி வழி மழைத் தொழுகை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 9-4-2014 அன்று காலை 6:30 மணியளவில் தவ்ஹீத் திடலில் நபி வழி மழைத் தொழுகை நடைப்பெற்றது . இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment