Friday 4 April 2014

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4-4-2014 அன்று அசர் தொழுகைக்குப் பின்  எம் ஜி ஆர் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்  நடைப்பெற்றது . இதில் சகோ: அன்சர் கான் அவர்கள் இணைவைத்தல் ஓர்  நரக படுகுழி என்ற தலைப்பில் உரையாற்றினார் . இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment