Wednesday 16 April 2014

இணைவைப்பிற்கு எதிரான பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கிழக்குத் தெருவில் 
14-4-2014 அன்று மாலை சகோதரர் அன்சர்கான் அவரின் வீட்டில் முதன் முறையாக பெண்கள் பயான் நடைபெற்றது . உரைக்குப் பின் ஒரு சகோதரியின் குழந்தை அணிந்திருந்த தாயத்து அகற்றப்பட்டது. மேலும் அது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment