Saturday 12 April 2014

தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 11.04.14 அன்று மரைக்காயர் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் தொழாதவனின் மறுமை நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment