Wednesday 16 April 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கிழக்குத் தெருவில்  
14-4-2014 அன்று மாலை சகோதரர் அன்சர்கான் அவரின் வீட்டில் முதன் முறையாக பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ அன்சர்கான் இஸ்லாமும் குழந்தை வளர்ப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார் . இதில் 25 பெண்கள் கலந்துகொண்டனர் .



No comments:

Post a Comment