Wednesday 23 April 2014

உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 22-4-2014 அன்று சகோ : அன்சர்கான் மரணம் நெருங்கும் முன் நாம் செய்யவேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார்.  


No comments:

Post a Comment