Friday 25 April 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கிழக்குத் தெருவில்  20-4-2014 அன்று மாலை சகோதரர் அன்சர்கான் அவரின் வீட்டில் இரண்டாவது  வாரமும் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ அன்சர்கான் பெண்கள் இஸ்லாத்தை குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் 20 பெண்கள் கலந்துகொண்டனர் .


No comments:

Post a Comment