Wednesday 23 April 2014

உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது.  இதில் 23-4-2014 அன்று சகோ : அன்சர்கான் தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளியும் தடுப்பட்ட பள்ளியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  


No comments:

Post a Comment