Friday 4 April 2014

மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4-4-2014 அன்று ஜூம்மா தொழுகைக்குப் பின் ஒரு சகோதரரின் வீட்டில் மூடநம்பிக்கையின் அடிப்படையில்  மாட்டப்பட்டிருந்த  யாசீன் போட்டோ அகற்றப்பட்டது . மேலும் அது சம்பந்தமாக அவருக்குவிரிவான விளக்கமளிக்கப்பட்டது .




No comments:

Post a Comment