Friday 4 April 2014

உள்ளரங்கு பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை மர்கசில்  இஷா தொழுகைக்குப் பின் சகோ: அன்சர் கான் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி கொண்டு வருகின்றார். 4-4-2014 அன்று இஷா தொழுகைக்கு பின் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ : அப்துல் கனி அவர்கள் உரை நிகழ்த்தினார் .

No comments:

Post a Comment