Friday 18 April 2014

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18-4-2014 அன்று சர்க்கரை பாவா தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர்கான் இணைவத்தலும் தொழுகையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment