Monday 26 November 2012

45 வருடங்களாகியும் திறக்கபடாமலேயே உள்ள பள்ளிவாசல்

தேவகோட்டை அருகில் உள்ள பெரியகாரை என்ற ஊரில்தான் நீங்கள் பார்க்கும் இந்த பாழடைந்த பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டு சுமார் 45 வருடங்களாகியும் திறக்கபடாமலேயே உள்ளது. ஆனால் என்ன கூத்து என்றால்! இந்த பள்ளிக்கு அருகில் உள்ள தர்ஹாமட்டும் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. என்ன அவ்லியா பக்தி!!!

No comments:

Post a Comment