Monday 12 November 2012

மாற்று மதத்தவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சகோதரர் சிராஜுதீன் அவர்கள் 12.11.12 அன்று கீழக்கரை காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும், கீழக்கரை மகளீர் காவல் துறை துணை ஆய்வாளர் அவர்களுக்கும், திருப்பாலைக்குடி காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் நூல்கள் வழங்கினார்.

No comments:

Post a Comment