Tuesday 27 November 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.11.12 வியாழக்கிழமை அஸருக்கு பின் ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி அப்துர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மஹ்ரிபுக்கு பின் வட்டி ஓர் நரகப் படுகுழி என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment