Tuesday 6 November 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.11.12 வியாழக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் உண்மை தப்லீக் ஜமாஅத் யார்? என்ற தலைப்பில் சகோதரர் M. யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment