Thursday 8 November 2012

பூரண நலமடைய அனைவரும் துஆ செய்வோம்

தொண்டி வடக்குதெரு சுன்னத் ஜமாஅத் மேலப்பள்ளிவசால் முஅத்தீன் அவர்களுக்கு நுரைஈரலில் சளி ஏற்பட்டதால் இரத்த வாந்தி எடுத்து மிகவும் இயலாத நிலையில் தேவகோட்டை தனியார் மருத்துவமனை I.C.U.வில் சேர்க்கப்பட்டார். அவர்களை தொண்டி கிளை 08.11.12 அன்று நேரில் சென்று ஆறுதல் கூறி தேவையான உதவி செய்தது. அவர் பூரண நலமடைய அனைவரும் துஆ செய்வோம்.

No comments:

Post a Comment