Tuesday 27 November 2012

தனி நபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.11.12 அன்று வீடுவீடாக தனி நபர் தாவா செய்யப்பட்டது. அப்போது கிழக்குத் தெருவில் உள்ள வீட்டின் ஓட்டு சட்டத்தில் எலும்பிச்சை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. இது அல்லாஹ்விற்கு இணைவைக்கும் செயல் என்பதை அந்த வீட்டு சகோதரியிடம் விளக்கப்பட்டு அதை அறுத்து எறியப்பட்டது.

No comments:

Post a Comment