Tuesday 6 November 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.11.12 வெள்ளிக்கிழமை அஸருக்கு பின் லெப்பை சாஹிபு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமணம் என்ற பெயரில் நடத்தப்படும் அனாச்சாரங்களை கண்டித்து சகோதரர் M. ஓயசுல் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து மஹ்ரிபுக்கு பின் அந்த தெருவில் உலாவி வரும் குலப்பெருமையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதை சகோதரர் M. யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதற்கு பின் வீடுகளில் தபால் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

No comments:

Post a Comment