Wednesday 28 November 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.11.12 வெள்ளிக்கிழமை M.G.R. நகரில் அஸருக்கு கிப்ட் ஏகத்துவம் இணைவைப்பும் என்ற தலைப்பில் சகோதரர் சித்தீக் உரைநிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மஹ்ரிபுக்கு பின் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி எம். ஆசிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment