Thursday 8 November 2012

போலி உலமாவின் உளறல் பேச்சு

 தொண்டிக்கு அருகே உள்ள M.R. பட்டிணத்தை சேர்ந்த ஒரு கொள்கை சகோதரர் கடந்த 04.11.12 ஞாயிற்றுகிழமை அன்று நபிவழி திருமணம் நடைபெற முடிவு செய்திருந்தார். இதை தொண்டி TNTJ கிளைக்கு தெரியப்படுத்தி, TNTJ தொண்டி நிர்வாகம் M.R. பட்டிணம் சுன்னத் ஜமாஅத் தலைவரை நேரில் சந்தித்தது.

 சுமார் அரை மணி நேர பேச்சுவார்தைக்கு பின் நான் தனி ஆளில்லை, நிர்வாகத்தில் கலந்து சொல்கிறேன். என்றார். 03.11.12 அன்று அஸர் தொழுகைக்கு பின் M.R. பட்டிணம் சுன்னத் ஜமாஅத் ஊர்கூட்டம் என்ற பெயரில் ஆலோசனை நடத்தி தவ்ஹீத் ஜமாத்திற்கு இங்கு இடமில்லை. திருமணத்தை நாங்கள்தான் நடத்துவோம் என்று மாப்பிள்ளையின் தாயாரிடம் மிரட்டியதால், தாயார் கண்ணீருடன் மாப்பிள்ளையிடம் நபிவழி திருமணதிற்கு தடைவிதித்தார்.திருமண நிகழ்ச்சியில் அல் அஜ்ஹரியா அரபிக் கல்லூரி பேராசிரியர் புதுப்பட்டிணத்தை சேர்ந்த அஹ்மது ஜலாலுதீன் அவர்கள் உரை நிகழ்த்தும் போது திருமணங்களில் கலிமா சொல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை விபச்சாரத்தில் பிறந்ததற்கு சமம் என்றும் என்போன்ற ஆலிம்களுக்கு கலிமா தேவை இல்லை என்றும் கொக்கரித்தார்.

   இதற்கு ஆதாரம் காட்டத் தயாரா என்று TNTJ தொண்டி கிளைக்கு சொந்தமான கரும்பலகையில் எழுதப்பட்டது.


No comments:

Post a Comment