Saturday 10 November 2012

ஜும்ஆ பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.11.12 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் சகோதரர் மக்தூம் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments:

Post a Comment