Wednesday 28 November 2012

தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.11.12 ஞாயிற்றுக்கிழமை தொண்டி மர்கஸில் வைத்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எம்.ஆர். பட்டிணம் கிளை நிர்வாகிகளுக்கு காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை தர்பியா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொழுகை பயிற்சி, நல்லொழுக்க முறை, நிர்வாகிகள் நடந்து கொள்ளும் முறை ஆகியவைகளை சகோதரர் எம். யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் பயிற்சி அழித்தார்கள்.

No comments:

Post a Comment