Sunday 11 November 2012

M.R. பட்டிணத்தில் புதிய கிளை ஆரம்பம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 11.11.12 ஞாயிறு மாலை 5 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சகோதரர் சிராஜுதீன் அவர்கள் தலைமையில், மவ்லவி சகோதரர் யாசிர் அரபாத் முன்னிலையில் தொண்டிக்கு அருகாமையில் உள்ள M.R. பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

தலைவர்                        :  J. பாஷித் அஹமது   8508070605
 
செயலாளர்                   :  K. செய்யது அபுதாஹிர்  9787120371
 
பொருளாளர்                :  N. சிராஜ் முஹமது (மவ்லவி - மன்பஈ)  9750526540
 
துணை தலைவர்       :  S. முஹமது ஹாஜி   8973767644
 
துணை செயலாளர்  :  M.  முஹமது சலீம்  9842753021
 

 

No comments:

Post a Comment