Tuesday 6 November 2012

ஜும்ஆ பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.11.12 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானில் மறுமைக்கு அஞ்சுவோம் என்ற தலைப்பில் சகோதரர் செய்யது (தேவிப்பட்டினம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment