Thursday 10 January 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.01.13 வெள்ளிக்கிழமை அஸருக்கு பின் லெப்பை சாஹிபு தெருவில் மறுமை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி மஷாரிக் அவர்களும், இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் என்ற தலைப்பில் தர்ஹா வழிபாடு, கத்தம், பாத்திஹா, வரதட்சணை, அனாச்சாரமான திருமணம் போன்றவைகளை கண்டித்து சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment