Wednesday 16 January 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 15.01.13 அன்று மஹ்ரிபு தொழுகைக்கு பின் எம்.ஜி.ஆர். நகரில் மறுமை என்ற தலைப்பில் சகோதரர் மஷாரிக் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து இஸ்லாம் சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் பதிலளித்தார்கள்.

No comments:

Post a Comment