Wednesday 30 January 2013

அழைப்பு பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.01.13 திங்கள் அன்று தொண்டி மர்கஸில் வைத்து திருவாரூர் அட்வகேட் ராஜகோபால் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர், மனிதனுக்கேற்ற மார்க்கம், திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள், அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய நூல்களும், இஸ்லாம் தீவரவாதத்தை தூண்டுகிறதா என்ற துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. தர்ஹா வழிபாடு குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மவ்லவி எம்.யாசிர் அரபாத் இம்தாதி, மவ்லவி சுலைமான் பாகவி, தொண்டி கிளை பொருளாளர் மத்தின் ஆகியோர் பதிலளித்தனர்.

No comments:

Post a Comment